Monthly Archives: February 2021

கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு!

Wednesday, February 17th, 2021
கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள அனைவரும் எந்தவித அச்சமும் இன்றி தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி... [ மேலும் படிக்க ]

இரண்டு அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் – அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

Wednesday, February 17th, 2021
தேசிய பாதுகாப்பு,  உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு  அதி விசேட... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் மத்திய பிரதேச மாநில பேருந்து விபத்து – 40 பேர் பலி!

Wednesday, February 17th, 2021
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று கால்வாய்க்குள் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 40 பேர் பலியாகினர். 50 பேருடன் பயணித்த குறித்த பேருந்து வேக கட்டுப்பாட்டை மீறி... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Wednesday, February 17th, 2021
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

சில அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் – இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகும் என தகவல்!

Wednesday, February 17th, 2021
தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் பொருளாதார நிறுவனத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம் ஒப்பந்தம் – கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Wednesday, February 17th, 2021
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாஹூர் பொருளாதார நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆராய்ச்சிப்... [ மேலும் படிக்க ]

புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை முன்னெடுப்பது அவசியம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Wednesday, February 17th, 2021
புதிய கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை முன்னெடுப்பது அவசியமாகுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு கோவிட் அலை ஏற்படும் ஆபத்து – மக்களுக்கு சுகாதார பிரிவு கடும் எச்சரிக்கை!

Wednesday, February 17th, 2021
நாட்டு மக்கள் சுகாதார ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாமல் பாதுகாப்பற்ற முறையில் செயற்பட்டால் நிச்சியமாக இன்னும் ஒரு கொவிட் அலை ஏற்படும் சுகாதார பிரிவு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமனம் – வடக்கில் புதிதாக 50 வைத்திய உத்தியோகத்தர்கள் சுகாதார அமைச்சினால் புதிதாக நியமனம் – பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்!

Wednesday, February 17th, 2021
வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதார அமைச்சினால், வவுனியா மாவட்ட பொது... [ மேலும் படிக்க ]

திருக்கேதீஸ்வரத்துக்கு வருகைதர வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை -மன்னார் அரசாங்க அதிபர்அறிவிப்பு!

Tuesday, February 16th, 2021
எதிர்வரும் மார்ச் மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விரத விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்து செல்வோருக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என... [ மேலும் படிக்க ]