Monthly Archives: February 2021

சன்ன ஜயசுமன பதில் சுகாதார அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனம் !

Tuesday, February 16th, 2021
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜெயசுமன நியமிக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, சட்டமா அதிபருக்கும் பிரதிகள் வழங்கப்படும் – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Tuesday, February 16th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவ விசாரணை அறிக்கை பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர் உடனடியாக விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய... [ மேலும் படிக்க ]

“சிமாட் போல்” ஒப்பந்தத்தில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் பாரிய மோசடி – ஆணையாளரின் அனுதியின்றி பெருந்தொகை நிதி பெற்றமையும் அம்பலம்!

Tuesday, February 16th, 2021
யாழ் மாநகர சபையினால் “சிமாட் போல் கம்பம்” அமைக்கப்பட்ட விடயத்தில் குறித்த நிறுவனத்துடன் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் தன்னிச்சையாக யாழ் மாநகரின் சம்மதமின்றி... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுபினர் தர்சானந்தன் மதுபோதையில் ரகளை – முதல்வரிடம் உறுப்பினர்கள் முறையிட்டதால் தப்பியோட்டம்!

Tuesday, February 16th, 2021
யாழ் மாநகர சபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுபினர் தர்சானந்தன் மதுபோதையில் ரகளை செய்து சபை நடவடிக்கைகளை குழப்பமை அம்பலப்படுத்தப்பட்டதால் சபை நடவடிக்கையின் இடைநடுவே... [ மேலும் படிக்க ]

திருகோணமலையிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்று மாஜம்!

Tuesday, February 16th, 2021
திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நீண்ட நாள் ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ‘சாகர குமார 4’ எனப்படும் ஆழ்கடல்... [ மேலும் படிக்க ]

4 கட்டங்களின் கீழ் 42 நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, February 16th, 2021
நீதிமன்ற கட்டமைப்பில் டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் 42 நீதிமன்றங்களில் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

லொத்தர் சீட்டிழுப்பு வெற்றியாளர்களுக்கான காசோலைகள் பிரதமரினால் வழங்கிவைப்பு!

Tuesday, February 16th, 2021
தேசிய லொத்தர் சபையின் சீட்டிழுப்பில் வெற்றியாளர்களாக தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றையதினம் அலரி... [ மேலும் படிக்க ]

உருமாறிய பிரித்தானிக் கொரோனவால் நாட்டு மக்களுக்கு ஆபத்து இல்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு!

Tuesday, February 16th, 2021
பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அது நாட்டிற்கு ஆபத்தில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி!

Tuesday, February 16th, 2021
கெரவலப்பிட்டியில் லக்தனவி நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படும் 300 மெகாவாட் கொள்ளவிலான இலங்கையின் முதலாவது எல் என் ஜி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து இலங்கை மின்சார சபை மின்சாரத்தை... [ மேலும் படிக்க ]

அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் – அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை – நிர்ணயவிலையில் வழங்க முடியும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Tuesday, February 16th, 2021
பண்டிகை காலம் அண்மிக்கின்ற போது அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]