Monthly Archives: February 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய குழுவை நியமித்தார் ஜனாதிபதி !

Saturday, February 20th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வை குழுவின் அறிக்கைகளை ஆராய்வதற்கும்,... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை – சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானம் – பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

Saturday, February 20th, 2021
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையின் அவசர நிலைமைகளுக்கு சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை... [ மேலும் படிக்க ]

எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் இலங்கையர்களாக கருதியே சேவையாற்றுகின்றோம் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சுட்டிக்காட்டு!

Saturday, February 20th, 2021
எம்மிடம் இருப்பது மனிதாபிமானமிக்க இராணுவமாகும். எங்களுக்கு மறைக்க ஏதுவும் இல்லை என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நாட்டு மக்கள் தங்களது மனங்களை தட்டிக்... [ மேலும் படிக்க ]

முதல் தடவை தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் கட்டாயம் மீண்டும் தடுப்பூசி பெறவேண்டும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Friday, February 19th, 2021
ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது ஊசியையும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ... [ மேலும் படிக்க ]

அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம் – 4.0 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு!

Friday, February 19th, 2021
அம்பாறை - பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இந்தியாவின் Serum நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்!

Friday, February 19th, 2021
கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவின் Serum நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பில் அரச மருந்தாக்கல்... [ மேலும் படிக்க ]

எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோம் ௲ இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஐ.நாவை தலையிட வேண்டாம் என்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் !

Friday, February 19th, 2021
எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகளை தலையீடு செய்ய வேண்டாமென கோருவதுடன், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கை – விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்!

Friday, February 19th, 2021
சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ அரிசியை 97 ரூபாவுக்கு வழங்க தீர்மானம் – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Friday, February 19th, 2021
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு கிலோ அரிசி 97 ரூபா என்ற உத்தரவாத விலைக்கு வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் – பாடசாலை அதிபர்பளுக்கு ஆட்பதிவு திணைக்களம் அறிவறுத்து!

Friday, February 19th, 2021
நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், தமது பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து... [ மேலும் படிக்க ]