கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இந்தியாவின் Serum நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்!
Friday, February 19th, 2021கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவின் Serum நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் சார்பில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
அதற்கமைய, தடுப்பூசிகளுக்கான நிதியை இன்று செலுத்தவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மென்பானங்களின் சீனி அளவுக்குறியீடு அவசியம் - சுகாதார அமைச்சு
அவகாசம் வேண்டும்- ஐ.நா பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி வேண்டுகோள்!
பல நாடுகள் நிதியுதவி வழங்க இணக்கம் - இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மட்டம் அதிகரிக்கும் என ஆய்...
|
|