Monthly Archives: December 2020

30 ஆம் திகதிய இலங்கை – இந்திய துறைசார் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக முன்னேற்பாட்டில் அமைச்சர் டக்ளஸ்!

Monday, December 21st, 2020
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்து நோக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டு நாடுகளுக்குமிடையிலான துறைசார்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு – உள்ளூராட்சி ஆணையாளர் அறிவிப்பு!

Monday, December 21st, 2020
2021ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாக்கப்பட்டுள்ள யாழ். மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

நாடு பூராகவும் ஒரே நேரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் கிடையாது – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, December 21st, 2020
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திறப்பற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

சைபர் பாதுகாப்பின் கீழான இலங்கையின் முன்முயற்சிகளை மெய்நிகர் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் எடுத்துறைத்த தினேஷ் குணவர்தன!

Monday, December 21st, 2020
இலத்திரணியல் ஆட்சி மற்றும் சைபர் பாதுகாப்பின் கீழான இலங்கையின் முன்முயற்சிகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைத்துள்ளார். எஸ்தோனியா மற்றும்... [ மேலும் படிக்க ]

பூமிக்கு அருகில் வருகைதரும் சனி மற்றும் வியாழன் கோள்கள் – இலங்கை வான்பரப்பில் கண்களுக்கு புலப்படும் என ஆர்தர் சி கிளாக் மையம் தெரிவிப்பு!

Monday, December 21st, 2020
சனி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் இரண்டும் புவிக்கு மிகவும் அருகில் நெருங்கவுள்ள காட்சி இன்றைய தினம் வானில் நிகழவுள்ளது. 400 மில்லியன் மைல்களுக்கு இடையிலான இடைவெளி இந்த இரண்டு... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரப் பகுதி வெள்ளத்தில் மிதந்தமைக்கு பொதுமக்களின் சமூக அக்கறையின்மையே பிரதான காரணம் – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Monday, December 21st, 2020
அண்மையில் பெய்த கடும் மழை யாழ். குடாநாட்டை வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தது. அத்துடன் மக்களின் குடிமனைகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து பல சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனால் மக்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, December 21st, 2020
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Monday, December 21st, 2020
ஜனவரி மாதத்தில் நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் நோயாளர்களின்... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டில் கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது – பிரதி பொலிஸ் மா அதிபர் !

Monday, December 21st, 2020
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கைது... [ மேலும் படிக்க ]

பூகோள அரசியலுக்குள் ஒருபொதும் சிக்கிக் கொள்ள மாட்டேன் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!

Monday, December 21st, 2020
எல்லை தாண்டும் இந்திய மீனவர் விவகாரம் என்பது எமது சந்ததியின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விடயம்.  எமது சந்ததி என்று நான் குறிப்பிடுவது - தமிழக கடற்றொழிலாளர்களையும் சேர்த்துத்தான்.... [ மேலும் படிக்க ]