Monthly Archives: November 2020

நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதிக்கான அடிக்கல் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜோன்சன் பெனான்டோ ஆகியோரால் நாட்டிவைப்பு!

Friday, November 6th, 2020
யாழ்ப்பாணம், நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல்லை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸரன் பெனான்டோ ஆகியோர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்- இறுதி முடிவுகளை அறிவிப்பதில் தொடரும் இழுபறி நிலை!

Friday, November 6th, 2020
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தேர்வுக் குழுவின் 270 வாக்குகளை பெற்றால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 214... [ மேலும் படிக்க ]

பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மோடிக்கு அழைப்பு!

Friday, November 6th, 2020
பிரித்தானியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பருவநிலை தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தலைநகர் லண்டனில்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது முறையாவும் நியூசிலாந்தின் பிரமராக பதவியேற்றார் ஆர்டெர்ன்!

Friday, November 6th, 2020
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் நியூஸிலாந்தின் பிரதமராக ஜசிந்த ஆர்டெர்ன் பதவியேற்றுள்ளார். ஜசிந்த ஆர்டெர்னும் அவரது புதிய அமைச்சர்கள் குழுவும் வெலிங்டன் அரச... [ மேலும் படிக்க ]

அரசியல் பேசி நோக்கத்தை குழப்பாதீர்கள் – சி.வி.க்கு ஜோன்ஸ்ரன் சாட்டை!

Friday, November 6th, 2020
அதிகாரங்களை பறித்தெடுக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெனான்டோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். யாழ். செயலகத்தில் இன்று (06.11.2020) நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணனி – பட்டம் பெற்றும்வரை கடன் தொகையை செலுத்த தேவையில்லை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Friday, November 6th, 2020
பல்கலைக்கழக மாணவ மாணவியர் அனைவருக்கும் மடிக்கணனி வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள நாற்பத்து ஓராயிரம் மாணவ... [ மேலும் படிக்க ]

அதிக விலையில் அரிசி விற்பவர்களுக்கு எதிராக திங்கள்முதல் நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Friday, November 6th, 2020
அரிசி விற்பனைக்காக அதிகபட்ச விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீறி வி;பனை செயற்படுபவர்களுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நடவடிக்கை எடுப்பதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தேசிய அடையாள அட்டை பாவனையில் புதிய நடைமுறை – ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவிப்பு!

Friday, November 6th, 2020
தேசிய அடையாள அட்டையின் தகவல்களை இணைய முறை ஊடாக சான்றிதழ் வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றைக் கண்டறியும் Antigen பரிசோதனை அடுத்த வாரம் முதல் அறிமுகம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Friday, November 6th, 2020
கொரோனா தொற்றைக் கண்டறியும் Antigen பரிசோதனை அடுத்த வாரம்முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் Antigen பரிசோதனை தொகுதிகள் ஆய்வுக்கூடத்தில் சோதனைக்குட்படுத்தப்படுவதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

34 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

Friday, November 6th, 2020
கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கை பிரஜைகள் 34 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டார், அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]