Monthly Archives: October 2020

தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா வரை அதிகபட்ச கடன் – அமைச்சர் நாமலின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, October 28th, 2020
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் தொழில் அபிவிருத்திக்கான கடன் வசதிகளை வழங்குவதற்காக சுயசக்தி கடன் யோசனைத் திட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

வெற்று கார்பன் பேனா குழாய்கள், பற் தூரிகைகள் மீள் சுழட்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம் – விரைவில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர!

Wednesday, October 28th, 2020
 இந்நிகழ்ச்சித் திட்டத்தை அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதை கட்டாயமாக்குவதற்கான ஒன்றை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக மூடுவதற்குப் பதிலாக தொற்று அதிகமாக உள்ள இடங்களை மாத்திரம் முடக்குவதே சிறந்தது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் நாட்டை... [ மேலும் படிக்க ]

அத்தியவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல நடவடிக்கை – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020
நாட்டின் தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020
இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவிற்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

தீமையிலும் நன்மை காண்போம் – அசாதாரண சூழலையும் வெற்றி கொள்வோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!

Wednesday, October 28th, 2020
அசாதாரண சூழலையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு தீமையிலும் நன்மையடைவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போதைய நிலையை எதிர்கொள்ள தேவையான... [ மேலும் படிக்க ]

ஆசியாவில் பிரதான ஜனநாயக நாடான இலங்கையில் முதலீடுகள் மேலும் அதிகரிக்கப்படும் – அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020
அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியுடன் இலங்கை இறைமை பொருந்தியதும், சுதந்திரமானதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாகும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, October 28th, 2020
கொவிட் 19 காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்குடனான விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் நாளை விசேட கூட்டம் – வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆராய அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Tuesday, October 27th, 2020
கொவிட் 19 காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்குடனான விசேட கலந்துiராடல் ஒன்றுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தம் பணிகள் ஆரம்பம் – அமைச்சர் டக்ளஸின் வழிநடத்தலில் கிளிநொச்சியில் பாரிய திட்டம்!

Tuesday, October 27th, 2020
நீர்வேளாண்மைகளில் ஒன்றான கடலட்டைச் செய்கை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு கிளிநொச்சியில் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி வரைபடம் தயாரிக்கும் பணிகள்... [ மேலும் படிக்க ]