Monthly Archives: September 2020

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை ஆரம்பம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, September 1st, 2020
வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது... [ மேலும் படிக்க ]

குறுகிய கால கஷ்டங்கள் ஏற்பட்டாலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, September 1st, 2020
குறுகிய கால கஷ்டங்கள் ஏற்பட்டாலும் கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தி விவசாயிகளை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இருந்து பின்னோக்கி செல்ல மாட்டேன் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஹெரோயின் பொதிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒவ்வொரு நிறத்தில் விற்பனை – CID யினால் கண்டுபிடிப்பு!

Tuesday, September 1st, 2020
இலங்கையில் ஹெரோயின் பக்கட்களை பகிர்வதற்காக புதிய நிற முறை ஒன்று பயன்படுத்தப்படுவதாக குற்ற விசாரணை பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய ஹெரோயின்... [ மேலும் படிக்க ]

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் நாடாளுமன்றில் – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்!

Tuesday, September 1st, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவிலிருந்து தலதா மாளிகை இணையத் தளம் மீதான சைபர் தாக்குதல் !

Tuesday, September 1st, 2020
கண்டி தலதா மாளிகை மீது நேற்றிரவு நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் நைஜீரியாவிலிருந்தே நடத்தப்பட்டது என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கின்றது. நேற்று மாலை இரு தடவைகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இடையே உரையாடல்!

Tuesday, September 1st, 2020
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் (Mark Esper), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது Twitter பகத்தில்... [ மேலும் படிக்க ]

ஒரேநாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று – இலங்கையில் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக பதிவு!

Tuesday, September 1st, 2020
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இலங்கையில் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்!

Tuesday, September 1st, 2020
இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் காலமானார். புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பிரணாப் முகா்ஜி தொடா்ந்து ஆழ்ந்த... [ மேலும் படிக்க ]

மரண தண்டனை கைதி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிக்கவும் முடியாது – சட்டமா அதிபர் அறிவிப்பு!

Tuesday, September 1st, 2020
மரண தண்டனைக் விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினார் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் முடியாது என்றும் சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]

புதிய அரசை உருவாக்குங்கள் – லெபனானிடம் பிரெஞ்ச் ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, September 1st, 2020
லெபனானில் புதிய அரசாங்கத்தை உருவாக்குமாறு பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தை அடுத்து ஒரே மாதத்திற்குள் இரண்டாவது... [ மேலும் படிக்க ]