Monthly Archives: August 2020

பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 900 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு – கஃபே அமைப்பு தெரிவிப்பு!

Monday, August 3rd, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இதுவரையில் 900 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த அமைப்பின்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு – மேலும் இரு தினங்கள் சலுகை – தபால் திணைக்களம் அறிவிப்பு!

Monday, August 3rd, 2020
இதுவரை வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை செவ்வாய்கிழமை மற்றும் நாளைமறுதினம் புதன்கிழமை ஆகிய தினங்களில்... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்ட விதி மீறல் குற்றச்சாட்டில் பதினேழு வேட்பாளர்கள் கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, August 3rd, 2020
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான குற்றங்கள் மற்றும்  தேர்தல் சட்ட விதிமீறல்கள் குறித்து பதினேழு வேட்பாளர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் நான்கு... [ மேலும் படிக்க ]

எதிர்கால நலன்கருதி விசேட தனிமைப்படுத்தல் மையத்தை அமைக்க சுகாதார அமைச்சு வலியுறுத்து!

Monday, August 3rd, 2020
எதிர்காலத்தில் கொரோனா போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கு முழுமையானதொரு தனிமைப்படுத்தல் மையம் அவசியமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வானிலை : டெங்கு நோய் பரவும் அபாயம் என எச்சரிக்கிறது தேசிய நோய் தடுப்பு பணியகம்!

Monday, August 3rd, 2020
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 23... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – தேர்தல்கள் ஆணைக்கு அறிவிப்பு!

Monday, August 3rd, 2020
ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது. அத்துடன் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளைமறுதினம் 5... [ மேலும் படிக்க ]

உச்சபட்ச பாதுகாப்புடன் வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும்பூர்த்தி – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Monday, August 3rd, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் உச்சபட்ச பாதுகாப்புடன் வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. எனவே இச்சமின்றி வருகை தந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

வாக்கெடுப்பின் மறுநாள் வாக்கெண்னும் பணிகளை நடத்த தீர்மானித்துள்ளதால் பொது மக்கள் மத்தியில் சந்தேகம் எழக்கூடும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !

Monday, August 3rd, 2020
கொரோனா பரவல் காரணமாக தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு வாக்கெடுப்பின் மறுநாள் வாக்கெண்னும் பணிகளை நடத்த தீர்மானித்துள்ளதால் பொது மக்கள்... [ மேலும் படிக்க ]

‘காட்போட்’ பெட்டிக்குள் வாக்கு – மோசடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம்!

Monday, August 3rd, 2020
நாளைமறுதினம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக ‘காட்போட்’ மட்டையிலான வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுதினம் – அமைதிக் காலத்தில் சட்டவிரோத செயல் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை – தேர்தல் ஆணைக்குழு!

Monday, August 3rd, 2020
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]