Monthly Archives: July 2020

அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதி டக்ளஸ் தேவானந்தா: பிரதமர் மஹிந்தர் திட்டவட்டம்

Thursday, July 2nd, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருப்பார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கிழக்கிற்கான ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினரை இணைத்துக் கொள்ள இணக்கம்: அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பயன்!

Wednesday, July 1st, 2020
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக்... [ மேலும் படிக்க ]

நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் சி.தவராசா முறைப்பாடு!

Wednesday, July 1st, 2020
அண்மையில் மல்லாகம் குழமங்கால் பகுதியில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தின்போது மல்லாகம் குழமங்கால் மகா வித்தியாலயத்தின் “பான்ட்” இசை கருவிகளையும்... [ மேலும் படிக்க ]

மரபுரிமை மையங்களை பாதுகாத்தல்; ‘14 இல் ஈ.பி.டி.பி நிறைவேற்றிய தீர்மானத்தை ’20 இல் மீளக்கொண்டுவந்தது மாநகரசபை!

Wednesday, July 1st, 2020
யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் காணப்படும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பபு தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயககக் கட்சியியினால் 2014 ஆம் ஆண்டு கொண்டவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித உண்மையும் இல்லை – இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவிப்பு!

Wednesday, July 1st, 2020
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான உலக கிண்ண இறுதியாட்டத்தின் போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பியவர்களுக்கு விமான நிலைய சுங்க தீர்வை அற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம்!

Wednesday, July 1st, 2020
கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மரக்கறிகள், பழங்கள் விற்கப்படுவது முற்றாகத் தடை!

Wednesday, July 1st, 2020
தரையில் வைத்து மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் நடவடிக்கை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது இன்றுமுதல் அமுலுக்கு... [ மேலும் படிக்க ]

அடையாள அட்டையினை சமர்ப்பிக்க முடியாதவர்களும் வாக்களிக்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, July 1st, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையினை சமர்ப்பிக்க முடியாதவர்களும் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மது போதையில் வாகனம் செலுத்திய இளம் சட்டத்தரணி மீது பொலிஸார் வழக்கு!

Wednesday, July 1st, 2020
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மீது மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

காணி பதிவில் மோசடிகளை கட்டுப்படுத்த இலத்திரனியல் முறைமையை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை !

Wednesday, July 1st, 2020
காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் இலத்திரனியல் முறைமை பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]