அடையாள அட்டையினை சமர்ப்பிக்க முடியாதவர்களும் வாக்களிக்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Wednesday, July 1st, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையினை சமர்ப்பிக்க முடியாதவர்களும் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்தவகயைில் தேசிய அடையாள அட்டை, அனுமதிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட தற்காலிய அனுமதிப்பதிரம் மூலம் வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வாக்களிப்பதற்கு வரும் வாக்காளர்கள் சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்கு நீலம் அல்லது கருப்பு பேனாக்கல் சிறந்தது என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு!
அஞ்சல் நிலயங்களை மூடுவது உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
பூரண கொவிட் தடுப்பூசி தொடர்பான வர்த்தமானி இரத்து - சுகாதார அமைச்சு தகவல்!
|
|
|


