அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதி டக்ளஸ் தேவானந்தா: பிரதமர் மஹிந்தர் திட்டவட்டம்

Thursday, July 2nd, 2020


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருப்பார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? என்று தமிழ் ஊடக ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

காணாமல் போனோர் அலுவலகங்கள் மீது நம்பிக்கை இல்லை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் அமை...
வினைத்திறனற்ற செயற்பாடு - சமுர்த்தி சங்கத்திற்கு தற்காலிக குழு ஒன்று நியமிக்கப்படுவதாக அமைச்சர் டக்...

சுயதொழில் துறைகளை ஊக்குவிக்க நாம் உறுதுணையாக இருப்போம் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா
சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்...
வடக்கின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப...