Monthly Archives: July 2020

அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நாடாளுமன்றம் அனுப்புங்கள் – றெமீடியஸ்!

Thursday, July 9th, 2020
அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றவர் என்கின்ற ஆணவத்துடன் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணியும் நாடாளுமன்ற தேர்தல்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடு : யாழ் மாநகரின் பதில் முதல்வரை கைவிட்டது கூட்டமைப்பு!

Thursday, July 9th, 2020
யாழ் மாநகரசபையின் மாதாந்த கூட்டத்தை ஆழும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களே புறக்கணித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதன் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்புக்கும்... [ மேலும் படிக்க ]

யாழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பு!

Thursday, July 9th, 2020
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தங்களுடைய ஆதரவினை... [ மேலும் படிக்க ]

யுத்தத்தால் இன்னலுற்ற மக்களது எதிர்காலத்தை TNA யின் ஊழலாட்சி தவிடுபோடியாகிவிட்டது – ஈ.பிடி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, July 9th, 2020
ஊழல் என்பது சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செயலாகவே ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லாட்சி என்ற சொல்லாட்சியில் நிலவியது என்பதை யாரும் மறுக்க முடியாது என ஈழ... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு!

Thursday, July 9th, 2020
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஆகஸ்ட்  மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்களன்று யாழ்ப்பாணம் வருகிறது தேர்தல் ஆணைக்குழு!

Thursday, July 9th, 2020
எதிர் வரும் திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் மன்னார் வருகை தந்து யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நிலமை தொடர்பில் நேரில் ஆராயவுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

இது மக்களின் தவறல்ல : அதிகரித்த மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு!

Thursday, July 9th, 2020
இலங்கையில் கொரோனா முடக்கலின்போது கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகரித்த மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் கருத்திற்கொள்ளத்தக்க நிவாரணத்தை வழங்கப்போவதாக அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

எதிர்கால சந்ததியினருக்காக நாட்டையும், தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, July 9th, 2020
பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் நாட்டையும் தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், அதற்காக தனது கடமையை நிறைவேற்றுவதற்கான உரிய தருணம் தற்போது... [ மேலும் படிக்க ]

சிறைக் கைதிகளை பார்வையிடத் தடை – சிறைச்சாலைகள் ஆணையாளர் அறிவிப்பு!

Thursday, July 9th, 2020
இலங்கைச் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை மீள அறிவிக்கும் வரையில் பார்வையிட முடியாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார். சிறைக்கைதிகளை... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த மேலும் 298 பேர் நாடு திரும்பினர்!

Thursday, July 9th, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 298 பேர் இன்று (09) நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் மூலம் மத்தள... [ மேலும் படிக்க ]