Monthly Archives: July 2020

அடைய முடியாத இலக்கை விடுத்து இணக்க அரசியலுடன் கைகோருங்கள்: பருத்திதுறையில் அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!

Thursday, July 23rd, 2020
அடைய முடியாத இலக்குக்காக ஆயுதம் தூக்கிய நாம், அதன் நியாயமற்ற தன்மையை உணர்ந்து,  அதற்கான மாற்று வழியாக இணக்க அரசியலை தெரிவு செய்துள்ளோம். எனது சாணக்கியமான நடைமுறைச் சாத்திய... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் தேவைகளுள் இன்னும் எத்தனையோ விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 23rd, 2020
கடந்த காலங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களின் ஊடாக எத்தனையோ மக்கள் நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்காக தன்னால்... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி பெற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 23rd, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நல்லை ஆதீன முதல்வரை  சந்தித்து... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளின் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Thursday, July 23rd, 2020
திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த சந்தை வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் 1 முதல் முன்பள்ளிகள் ஆரம்பம்!

Wednesday, July 22nd, 2020
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முன்பள்ளிகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டிற்கான குடிநீர்வழங்கும் பாரிய திட்டம் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் ஆரம்பம்!

Wednesday, July 22nd, 2020
வடமாராட்சி உப்பாறு பிரதேசத்தில் மழை நீரை சேமித்து யாழ். குடாநாட்டிற்கான குடிநீரை வழங்கும் பாரிய திட்டம் விவசாயம் மற்றும நீர்பாசணத் துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்களான சமால் ராஜகன்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணத்தில் விஷேட ஆய்வு!

Wednesday, July 22nd, 2020
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நீர்ப்பாசண மற்றும் விவசாய அமைச்சர சமல்... [ மேலும் படிக்க ]

முப்படையினரையும் பாதுகாக்க ஜனாதிபதி பணிக்குழுவின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது – ஜனாதிபதியின் செயலாளர்!

Wednesday, July 22nd, 2020
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முப்படையினரையும் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்காளர்களுக்கு மேலும் இருநாள் சந்தர்ப்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, July 22nd, 2020
நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பினை பதிவுசெய்ய மேலும் இரண்டு தினங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட தினங்களில்,... [ மேலும் படிக்க ]

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை – பதிவாளர் நாயக தெரிவிப்பு!

Wednesday, July 22nd, 2020
பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு பதிவாளர் நாயக திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெற்றோரின் திருமண... [ மேலும் படிக்க ]