நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி பெற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 23rd, 2020

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நல்லை ஆதீன முதல்வரை  சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.

இன்று காலை  நல்லை ஆதினத்தக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

அத்துடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் குரு முதல்வருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது ஆறுதிருமுருகன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நாம் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் அதிகாரத்தில் இருந்தது மக்களது நலன் சார்ந்த தேவைகளுக்காகவே – டக்ள...
கல்முனை உப பிரதேச செயலக கணக்காளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்? - நாடாளும்றில் டக்ளஸ் எம்.ப...
20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை - கனேடிய உயர் ஸ்தானிகருக்கு எடு்துரைத்த...

நெருக்கடியானநேரத்திலும் நெருக்கமாக இருந்த தோழர் சந்திரமோகன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்!
ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை-டக்ளஸ்தேவானந்தா வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குத்...
தரகு முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் விளைவையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் – ஈ.பி....