Monthly Archives: May 2020

கொரோனா தொற்று : இலங்கையில் 98 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – தேசிய உளவுத்துறை!

Sunday, May 3rd, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள் உள்ளான, 98 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், முப்படையினரின் கண்காணிப்பில் இயங்கும் தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Sunday, May 3rd, 2020
கொரோனா தொற்று தொடர்பில் வெலிசறை கடற்படை முகாமில் உள்ள சிப்பாய்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு உயிரியல் மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளின் இறுதி கட்ட பணிகள்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸானது 18 முதல் 24 மாதங்கள் வரை நீடித்திருக்கக்கூடியது – இதன் தாக்கம் 2022 வரை காணப்படும்!

Sunday, May 3rd, 2020
கொரோனா வைரஸ் தொற்றானது எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழாம் ஒன்று இந்த விடயத்தை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று தொடர்பில் இலங்கையின் சுகாதார தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவு!

Sunday, May 3rd, 2020
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பிலான நிலைமைகள் குறித்து சுகாதார மேம்பாட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது கொரோனா தொற்று : நாளாந்தம் நாடு முழுவதும் 6000 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை –- தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு!

Saturday, May 2nd, 2020
இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஒரு புத்திஜீவிகளின் தவறான ஆலோசனையே பி.சி.ஆர் பரிசோதனைகள் தாமதமடைய கரணமானது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

Saturday, May 2nd, 2020
சில புத்திஜீவிகள் அரசாங்கத்திற்கு வழங்கிய பிழையான ஆலோசனைகளினால் தான் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் தாமதமானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் மையங்களுக்காக ஆயர்வேத மருத்துவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தயார் – சுகாதார சேவைசகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க!

Saturday, May 2nd, 2020
தனிமைப்படுத்தல் மையங்களுக்காக ஆயர்வேத மருத்துவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தயார் என சுகாதார சேவைசகள் பணிப்பாளர் நாயகம், விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க... [ மேலும் படிக்க ]

எரிபொருட்களுக்கான விலைகளில் மாற்றம் இருக்காது – பெற்றோலிய வள அமைச்சர் மஹிந்த அமரவீர!

Saturday, May 2nd, 2020
உலக சந்தையில் எரிபொருளுக்கான விலைகள் வீழ்ச்சியடைந்தாலும் இலங்கையில் விலைகள் குறைக்கப்படாது எனவும் விலை வீழ்ச்சியின் அனுகூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சேரும் வகையில் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் எதிரொலி: இதுவரை இலங்கையில் 900 பில்லியன் ரூபா நட்டம்!

Saturday, May 2nd, 2020
கொரோன வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 900 பில்லியன் ரூபா பொருளாதார நட்டம் ஏற்படும் என மூடிஸ் முதலீட்டு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட மதிப்பீடுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா!

Saturday, May 2nd, 2020
ஜா-எலா பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுத் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17ஆம் தேதி... [ மேலும் படிக்க ]