கொரோனா தொற்று : இலங்கையில் 98 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – தேசிய உளவுத்துறை!
Sunday, May 3rd, 2020இலங்கையில் கொரோனா தொற்றுக்குள் உள்ளான, 98 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில், முப்படையினரின் கண்காணிப்பில் இயங்கும் தனிமைப்படுத்தல் முகாம்களில் 9 ஆயிரத்து 660 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகுதி 88 ஆயிரத்து 273 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேர்தலை ஒத்தி வைக்கும் தேவை கிடையாது - அமைச்சர் பைசர் முஸ்தபா!
பொது இடங்களில் புர்கா அணிவதை தவிருங்கள் - அகில இலங்கை உலமா சபை!
யாழ் . மாநகரில் அதிகரிக்கும் டெங்குத் தொற்று – 6 மாதங்களில் 224 பேர் பாதிப்பு என மாநகர சுகாதாரப் பிர...
|
|