கொரோனா தொற்று : இலங்கையில் 98 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – தேசிய உளவுத்துறை!

Sunday, May 3rd, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள் உள்ளான, 98 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில், முப்படையினரின் கண்காணிப்பில் இயங்கும் தனிமைப்படுத்தல் முகாம்களில் 9 ஆயிரத்து 660 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகுதி 88 ஆயிரத்து 273 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: