Monthly Archives: May 2020

திருமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட ஆராய்வு கூட்டம்!

Friday, May 29th, 2020
திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அம்மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களுடனான ஆராய்வுக் கூ;ட்டம் ஒன்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு விரையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Friday, May 29th, 2020
இலங்கையில் நடைபெற்ற யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டின் பாதுகாப்பு பூரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய தெரிவிப்பு!.

Thursday, May 28th, 2020
யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு பூரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அத்துடன் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது எனவும் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி... [ மேலும் படிக்க ]

வடமராட்சி குண்டு வெடிப்பு தொடர்பில் 3 கோணங்களில் தீவிர விசாரணை – பொலிஸ் பேச்சாளர் சாலிய சேனாரட்ண தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் சிறு குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கிறோம் என பொலிஸ் பேச்சாளர் சாலிய சேனாரட்ண... [ மேலும் படிக்க ]

அனைத்து பொது சந்தைகளும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீளத் திறக்கப்படும் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக மீளத் திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் 5 ஆயிரம் ரூபா இடர்கால கொடுப்பனவில் முறைகேடு : விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020
கொரோனா தொற்றை அடுத்து ஏற்பட்ட அசாதாரண நிலையாவல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல முறைகேடுகள் இடம்... [ மேலும் படிக்க ]

அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியது – யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் திருமதி. சாந்தகுமாரி பிரபாகரன்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கை மீறிய குற்றத்தில் இதுவரை 66 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – 8 ஆயிரத்து 671 பேருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேர காலத்தில்  ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு முறைமை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு புதிய அறிவிப்பு!

Thursday, May 28th, 2020
நாடுமுழுவதும் எதிர்வரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை வரையும் அதன் பின்னரும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் முறைமை தொடர்பில் புதிய அறிக்கை ஒன்றை ஜனாதிபதி ஊடக பிரிவு... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 28th, 2020
2021 ஆம் ஆண்டுக்கு அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்படிவம் கல்வி மற்றும் அறிவுறுத்தல்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய,... [ மேலும் படிக்க ]