Monthly Archives: May 2020

அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

Friday, May 15th, 2020
அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் மித்திரன் அவர்களின் தலைமையிலான முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

மாணவ மாணவியரின் பாதுகாப்பே மிகவும் முதன்மையானது : பாடசாலைகளை திறப்பது குறித்து இறுதி தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, May 14th, 2020
பாடசாலைகளை திறப்பது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன் ஒவ்வொரு மாணவரினதும் பாதுகாப்பினை... [ மேலும் படிக்க ]

தேர்தல் வேண்டாம் என கோசம் எழுப்பும் விசித்திரமான எதிர்க்கட்சி இலங்கையில் மட்டும்தான் இருக்கின்றது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, May 14th, 2020
நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும் தேர்தல் வேண்டாம் என கோசம் எழுப்பும் விசித்திரமான எதிர்க்கட்சியை இலங்கையில் காண முடிகின்றது என... [ மேலும் படிக்க ]

மீண்டும் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் – ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு!

Thursday, May 14th, 2020
எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை முன்னிரவு 8 மணிமுதல் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பதுடன் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 916 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, May 14th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 916ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்றையதினம்வரை 893 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

சமூக இடைவெளியை மீறினால் மதுபான சாலைகளுக்கு மீண்டும் பூட்டு – பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!

Thursday, May 14th, 2020
மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் இன்றுமுதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உருவாகிவரும் மற்றொரு பேராபத்து: வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!

Thursday, May 14th, 2020
இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழையால் வெள்ளம், மண் சரிவு மற்றும் பலத்த காற்று ஆகிய அனர்த்த நிலைமை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு... [ மேலும் படிக்க ]

கடந்த 20 ஆண்டுகளில் பரவிய 5 வைரஸ்களுக்கு சீனாவே காரணம் – அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

Thursday, May 14th, 2020
கடந்த 20 ஆண்டுகளில் பரவிய 5 வைரஸ்களுக்கு காரணம் சீனா தான் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் காட்டமாகத் தெரிவித்துள்ள செய்தியில்,... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்களுக்கு சென்றடைய இரண்டரை வருடங்கள் செல்லும் – உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவிப்பு!

Thursday, May 14th, 2020
கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என கொரோனா தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். பாதுகாப்பான மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முடக்கநிலை தளர்த்தப்பட்டதன் விளைவு 14 நாட்களுக்கு பின்னரே தெரியும் – சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் எச்சரிக்கை!

Thursday, May 14th, 2020
இலங்கையில் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட சுகாதாரத்தரப்பினரது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவை 14 நாட்களின் எதிர்கொள்ளலாமென சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்... [ மேலும் படிக்க ]