Monthly Archives: April 2020

சபை நிதியில் உள்ளூராட்சி மன்றங்கள் நிவாரணம் வழங்க முடியாது – வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்!

Friday, April 10th, 2020
வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சகல அமைச்சுக்கள் , திணைக்களங்களின் பணியாளர்களின் சொந்த நிதிப் பங்களிப்புடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களினதும் நிதிப்பங்களிப்புடன் நிவாரண உதவியை... [ மேலும் படிக்க ]

வடக்கில் தங்கியுள்ள பிற மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேரையும் தற்போது அனுப்பும் சாத்தியம் இல்லை – ஆளுநர் தலமையிலான கூட்டத்துல் முடிவு!

Friday, April 10th, 2020
வடக்கு மாகாணத்தில் தங்கியுள்ள ஏனைய மாவட்டத்தவர்கள் 2 ஆயிரம் பேரையும் சொந்த மாவட்டங்களிற்கு அனுப்புவது தொடர்பில் தேசிய ரீதியிலேயே இறுதி முடிவு எட்ட வேண்டிய நிலை காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம் தற்போதும் உள்ளது – போதனா வைத்திய சாலை பணிப்பாளர்!

Friday, April 10th, 2020
யாழ். மாவட்டத்தில் இன்னமும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அச்சம் நீங்கவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் வைத்தியசாலையில் உள்ள... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம் – இரானுவத் தளபதி !

Friday, April 10th, 2020
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க 3496 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தனர். நேற்று அனுப்பப்பட்ட 37 பேரும் 21 நாட்கள் தனிமையில் இருந்து வெளியேறினர் . தற்போதும் 1340 பேர் 12... [ மேலும் படிக்க ]

யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் திடீர் இடமாற்றம்!

Friday, April 10th, 2020
யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவனேசன் சுகாதார அமைச்சினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கானார்!

Thursday, April 9th, 2020
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதற்கமைய... [ மேலும் படிக்க ]

திருமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் – மாவட்ட அரசாங்க அதிபர்!

Thursday, April 9th, 2020
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான தனிமைப்படுத்தல் செயற்பாடு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் கிரமமான முறையில்... [ மேலும் படிக்க ]

உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோர தேவையில்லை – ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அறிவிப்பு!

Thursday, April 9th, 2020
பொது தேர்தலை நடத்துவது மற்றும் நாடாளுமன்ற கூட்டுவது குறித்து உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோர தேவையில்லை என ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை – அமைச்சர் மகிந்த அமரவீர!

Thursday, April 9th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானத்தை இழந்துள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவியை தொகையை... [ மேலும் படிக்க ]

சமூக இடைவெளி தொடர வேண்டும்! இல்லையேல் ஆபத்து – எச்சரிக்கும் ஆய்வு!

Thursday, April 9th, 2020
கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை சமூக இடைவெளிக்கான செயற்பாடுகளை நீக்குவது மிக ஆபத்தானது என ஹொங்கொங் பல்லைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் உலகத்திற்கு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]