தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை – அமைச்சர் மகிந்த அமரவீர!

Thursday, April 9th, 2020

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானத்தை இழந்துள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவியை தொகையை வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நிரந்தர வருமானம் இல்லாத நபர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அந்த கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி சாதமான பதிலை வழங்கியதாகவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

யாழ். போதனா மருத்துவமனை சி.ரி.ஸ்கானர் பழுது! : கொடையாளிகள் அன்பளிப்புச் செய்யுங்கள் - மருத்துவமனைப் ...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு வழங்குங்கள்- அமைச்சர் பிரசன்ன கோரிக்க...
ஊழியர்களுக்கு வழங்கிய கடனால் இரு அரச நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் - கணக்காய்வாளரின் அறிக்...