Monthly Archives: April 2020

முடக்க நிலையை படிப்படியாக நீக்க ஜேர்மன் முடிவு – அதிபர் அஞ்சலா மேக்கல்!

Thursday, April 16th, 2020
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டின் முடக்கநிலையை மெதுவாக நீக்கப்போவதாக ஜேர்மனிய அதிபர் அஞ்சலா மேக்கல் தெரிவித்துள்ளார். இதன்படி மே 3ம் திகதி வரை சமூக இடைவெளித்திட்டம்... [ மேலும் படிக்க ]

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானம் – ஏமாற்றமடைந்த மன்னார் முத்தரிப்புதுறை மக்களுக்கு கிடைக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஏற்பாடு!

Thursday, April 16th, 2020
அரசாங்கத்தினால் தற்போதைய இடர்காலத்தை கருதி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபா நிதி மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவின் முத்தரிப்புதுறை கிராம... [ மேலும் படிக்க ]

சீனாவில் மூடப்பட்டது கொரோனா மருத்துவமனை – அறிவித்தது சீன அரசு!

Thursday, April 16th, 2020
சீனாவில் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வுஹானில் இரண்டு மருத்துவமனைகள் கட்டப்பட்டது. அதில் ஒன்றான லைஷென்சன் மருத்துவமனை தற்போது மூடப்படுவதாக... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் ரிசாத் பதியுதீனின் சகோதரர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Thursday, April 16th, 2020
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் ஏப்ரல் 21 குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – அச்சம் இல்லை என்கிறது மருத்துவத்துறை!

Thursday, April 16th, 2020
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதை அடுத்து... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் துறைகளின் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் – ஜனாதிபதி!

Thursday, April 16th, 2020
எதிர்வரும் நாட்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து அன்றாட நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம்... [ மேலும் படிக்க ]

கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அவசரம் வேண்டாம் – வைத்தியர் ஹரித அலுத்கே!

Thursday, April 16th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் அவசரப்படக்கூடாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு – ஆபத்தான நிலைமை இல்லை என்கிறார் மருத்துவர் சத்தியமூர்த்தி!

Thursday, April 16th, 2020
பலாலி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து கடந்த இரண்டு நாள்களில் கொரோனா பரிசோதனைகளின்போது உறுதிசெய்யப்பட்ட 10 பேருடன் யாழ்ப்பாணத்தின் கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை மீண்டும் அச்சுறுத்துகின்றது கொரோனா ; அச்சமடையத் தேவையில்லை என்கிறார் மருத்துவ அதிகாரி சத்தியமூர்த்தி : உச்சகட்டத்தில் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் !

Wednesday, April 15th, 2020
வடபகுதியில் கொரோனா தொற்று சமூகத்தில் பரவவில்லை. அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனினும், விழிப்புடன் இருப்பது அவசியம் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனினும், விழிப்புடன் இருப்பது அவசியம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

Wednesday, April 15th, 2020
வடபகுதியில் கொரோனா தொற்று சமூகத்தில் பரவவில்லை. அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனினும், விழிப்புடன் இருப்பது அவசியம் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]