ஏப்ரல் 21 குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் ரிசாத் பதியுதீனின் சகோதரர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Thursday, April 16th, 2020முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் ஏப்ரல் 21 குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்க படும் என தெரிவித்தார்.
இதேவேளை குறித்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது - ருவன் விஜயவர்தன!
ஈ.பி.டி.பியை பலப்படுத்தினால் அது மக்களுக்கு பயன்களாகவே மாறும் - திருமலையில் தோழர் ஸ்டாலின் உரை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் யாழ் மாவட்ட பொறு நிர...
|
|