Monthly Archives: March 2020

23 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று!

Thursday, March 5th, 2020
ஈரானில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 23 அமைச்சர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஈரானில் தற்போது மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் நோயாளிகளுக்கான சுகாதார சேவைகளுக்கான உதவிகளை... [ மேலும் படிக்க ]

வளைகுடா பிரஜைகள் சவுதிக்குள் நுழைய தடை !

Thursday, March 5th, 2020
வளைகுடா நாட்டுப் பிரஜைகள் மற்றும் வளைகுடா வாழ் மக்கள் ஆகிய அனைவரும் சவூதி அரேபியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்திருப்பதன்... [ மேலும் படிக்க ]

தலிபான் போராளிகள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல்!

Thursday, March 5th, 2020
அமெரிக்கா-தலிபான்களுக்கு இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்காவால் தலிபான்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தெற்கு... [ மேலும் படிக்க ]

சஜித் பிரேமதாஸாவின் கருத்து கடந்த ஆட்சியின் தவறை மறைக்கும் முயற்சியென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

Thursday, March 5th, 2020
கடந்த கால ஆட்சியில் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச மீன்பிடிக்; கலங்களின் செயற்பாட்டினால்; எதிர்கொள்ளும் பாதிப்புக்களை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

முக கவசங்களுக்கு தட்டுப்பாடு – அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர்!

Wednesday, March 4th, 2020
கொரோனா தாக்கத்தை அடுத்த நாட்டின் மருந்தகங்களில் முக கவசங்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர் லலித் ஜெயக்கொடி... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கம் அதிகரிப்பு: அச்சத்தில் பிரித்தானியர்கள்!

Wednesday, March 4th, 2020
பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் மாற் ஹன்கொக் தெரிவித்துள்ளார். நேற்று உறுதிப்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்ய நடவடிக்கை!

Wednesday, March 4th, 2020
இலங்கையை உலுக்கிய பாரிய மோசடியான மத்திய வங்கி மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட12 பேரைக் கைது செய்வதற்கு நீதிமன்றில் பிடியாணை உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்தில் நிலவும் குப்பை பயன்படுத்தி மின்சார உற்பத்தி பெற நடவடிக்கை!

Wednesday, March 4th, 2020
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கமைய குப்பைகளை பயன்படுத்தி எதிர்வரும் மே மாதம் முதல் 10 மெகா... [ மேலும் படிக்க ]

தட்டுப்பாடின்றி உரம் வழங்குங்கள் – ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, March 4th, 2020
சிறு போகத்திற்கு தேவையான உரத்தை தட்டுப்பாடிற்கு இடமளிக்காது விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தாக்குதல்: ஈரானில் – பலி எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு!

Wednesday, March 4th, 2020
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துதுள்ளது. மேலும், 835 பேருக்கு கொரோனா பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத... [ மேலும் படிக்க ]