முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்ய நடவடிக்கை!

Wednesday, March 4th, 2020

இலங்கையை உலுக்கிய பாரிய மோசடியான மத்திய வங்கி மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட12 பேரைக் கைது செய்வதற்கு நீதிமன்றில் பிடியாணை உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்த வகையில் சர்ச்சைக்குரிய மத்திய வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக ரவி கருணநாயக்க, அர்ஜுன் அலோசியஸ், அர்ஜுன மகேந்திரன், கசுன் பாலிசேன, ஜெஃப்ரி அலோசியஸ் மற்றும் ஏழு பேரைக் கைது செய்ய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிப்புரையினை சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா நேற்று பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு விடுத்துள்ளா

Related posts: