Monthly Archives: December 2019

யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை ஊழியர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!

Saturday, December 28th, 2019
யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சங்கத்தின் எதிர்கால தொடர்பில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சருடன் கலந்துரையாடினர். ... [ மேலும் படிக்க ]

அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 28th, 2019
அபரமாமேஸ்வரா வீதி திருநெல்வேலியில் அம்மாச்சி பாரம்பரிய உணவு விற்பனை நிலையத்தை கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்த... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பெறுபேறு: தீவகத்தில் வேலணை மத்திய கல்லூரி கலைப்பிரிவில் முன்னிலை!

Saturday, December 28th, 2019
வெளியாகியுள்ள கல்விப்பொதத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் தீவகப் பகுதியில் வேலணை மத்திய கல்லூரி கலைப்பிரிவில் முன்னிலை பெற்றுள்ளது. உயர்தரப் பரீட்சை முடிவுகள்... [ மேலும் படிக்க ]

உணர்வுகளுடன் செயற்படுங்கள் – சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 28th, 2019
மக்களின் நலன்களிலும் கட்சியின்மீதும் உணர்வுடனும் விசுவாசத்துடனும் சேவையை முன்னெடுத்துச் செல்லுங்கள் என கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பகைமைகளால் எதையும் சாதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 28th, 2019
யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர் போக்குவரத்து சேவையில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர்... [ மேலும் படிக்க ]

உயிரியல் துறை: தேசிய மட்டத்தில் யாழ்.இந்து மாணவன் சாதனை!

Saturday, December 28th, 2019
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஜெயானந்தராசா கிருஷிகன், உயிரியல் பிரிவில் 3 திறமைச்சித்திகளை (3ஏ) தேசிய ரீதியில் 3ஆம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். வெளியாகியுள்ள க.பொ.த... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு புதிய வசதி!

Saturday, December 28th, 2019
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழை பெற வருபவர்களை கருத்தில் கொண்டு புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் குறித்த சேவையை துரித கதியில்... [ மேலும் படிக்க ]

வெளியானது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: 181,126 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!

Saturday, December 28th, 2019
2019ம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு... [ மேலும் படிக்க ]

சுவிஸ் தூதரக பணி பெண் குறித்து புதிய தகவல்?

Saturday, December 28th, 2019
கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளரது சொத்து விபரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள செய்தி இணையத்தளமொன்று இந்த தகவலை... [ மேலும் படிக்க ]

உருளைக்கிழங்கின் விற்பனை விலை வீழ்ச்சி!

Saturday, December 28th, 2019
உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டமையை அடுத்து அதன் மொத்த விற்பனை விலையில் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன்படி உருளைக்கிழங்கு ஒரு கிலோ 110 ரூபாவாக இன்று விற்பனை செய்யப்பட்டது.... [ மேலும் படிக்க ]