உயிரியல் துறை: தேசிய மட்டத்தில் யாழ்.இந்து மாணவன் சாதனை!
Saturday, December 28th, 2019யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஜெயானந்தராசா கிருஷிகன், உயிரியல் பிரிவில் 3 திறமைச்சித்திகளை (3ஏ) தேசிய ரீதியில் 3ஆம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஜெயானந்தராசா கிருஷிகன், உயிரியல் பிரிவில் 3 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்று அகில இலங்கை மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளார். அவரது இசட் புள்ளியாக 3.1957 ஆகும்.
Related posts:
ஊர்காவற்றுறை படுகொலை தொடர்பில் இரத்த மாதிரி பரிசோதனை!
விவசாயம் மற்றும் சேவை வழங்கலில் மட்டுமல்லாது கைத்தொழில் துறையிலும் நாட்டை அபிவிருத்தி செய்வது இலக்கு...
எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் அவசியம் - நிரோஷன் திக்வெல்லவுக்கு தெரிவுக் குழுத் தலைவ...
|
|