Monthly Archives: December 2019

நந்திக்கடல் ஆளமாக்கப்பட்டு கடற்றொழிலாளர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 27th, 2019
நந்திக்கடல் ஆழமாக்கப்பட்டு அக்கடற் பகுதியை நம்பி வாழும் மக்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 27th, 2019
எமது எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேலும் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவையை விரிவுபடுத்துவதுடன் பொருளாதார ரீதியிலும் அவர்களை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி சொல்லிவந்த மாற்றுக் கருத்துத்தான் இன்று பலதரப்பட்டவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 27th, 2019
எமது ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் இறந்துபோன உறவுகளை நினைவேந்துவதற்கு நினைவுச் சதுக்கம் பொதுத் தூபி என்பனவற்றை நிறுவி அதனூடாக அவர்களுக்கான கௌரவத்தை வழங்குவதற்கு உரிய முயற்சிகளை... [ மேலும் படிக்க ]

தேசியம் பேசி வெற்றிகளை அபகரித்துக் கொள்பவர்கள் வழியில் சென்று இனி ஒரு தடவையேனும் ஏமாறாதீர்கள் – முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 27th, 2019
தேர்தல் காலங்களில் தேசியம், சாதி, கூட்டு என்று கூறிக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்டு வெற்றிகளை அபகரித்துக் கொள்பவர்கள் வழியில் எதிர்காலத்திலும் எமது மக்கள் செல்வார்களேயானால்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லை மாவட்டத்திற்கு விஜயம் : பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு!

Friday, December 27th, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திகள் மற்றும் மக்களது தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக கடல்தொழில் மற்றும் நீதியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

அண்டர்சன் சாதனை!

Friday, December 27th, 2019
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம்... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு அரசி விற்பனை செய்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை!

Friday, December 27th, 2019
மாத்தறை மாவட்டத்தில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 5 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 2 ரக அரிசிகள் ஆக கூடிய... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம்!

Friday, December 27th, 2019
கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றையதினம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சை பெறுபேறுகளை,... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை!

Friday, December 27th, 2019
வெட்டுப்புள்ளி அடிப்படையில் இதுவரையில் பாடசாலைக்கான அனுமதி கிடைக்கப்பெறாத அல்லது கிடைத்துள்ள பாடசாலை நியாயமான காரணங்களின் அடிப்படையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி... [ மேலும் படிக்க ]

கட்டணங்களை குறையாது – முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் !

Friday, December 27th, 2019
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முச்சக்கர வண்டி பயணக்கட்டணத்தை குறைப்பதற்கு தாம் தயாராக இல்லையென அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக்... [ மேலும் படிக்க ]