Monthly Archives: December 2019

ஜனாதிபதி தேர்தல்: பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் தேர்தல் ஆணைக்குழு!

Monday, December 30th, 2019
தேர்தல் கட்டுப்பணத்தை அதிகரிக்காவிடின் பாரிய நெருக்கடியை சந்திக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் அடுத்து... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர், பாடப் புத்தகங்கள் – கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்!

Monday, December 30th, 2019
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர் மற்றும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நிறைவு செய்யப்படவிருப்பதாக கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Monday, December 30th, 2019
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். அந்த குறிக்கோள்களை... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழைக்கு காரணம் – வானிலை அவதான நிலையம்!

Monday, December 30th, 2019
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

14 இந்திய மீனவர்கள் கைது!

Monday, December 30th, 2019
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியமீனவர்கள் 14 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்திய... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகளின் தொழில்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Sunday, December 29th, 2019
கிளிநொச்சி மாவட்டம் மட்டுமன்றி எமது அனைத்து இளைஞர் யுவதிகளதும் தொழில்துறையை வளம்படுத்தும் செயற்பாடுகளுக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன். கடந்தகாலங்களில் கிடைத்த... [ மேலும் படிக்க ]

இரணைமடு நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 29th, 2019
மக்களது தேவைகள் அவர்களது பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது தான் மக்கள் பிரதினிதிகளின் கடமை. அதை நான் சரியாகவே முடிந்தளவு செய்து வந்திருந்திருக்கிறேன் என கடல்தொழில்... [ மேலும் படிக்க ]

இரணைமடு “நெக்டா” நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வியஜம்!

Sunday, December 29th, 2019
இரணைமடு குளத்தை அண்டிய செயற்கை முறையிலான நன்னீர் மீன் உற்பத்தி நிலையமான தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு கடல்தொழில் மற்றும் நீரியல் வள அமச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இரணைமடு அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 29th, 2019
வடக்கின் பாரம்பரிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை எமது எதிர்கால சந்ததியினரும் உண்ணவேண்டும் என்ற நோக்கில் கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவு விற்பனை... [ மேலும் படிக்க ]