Monthly Archives: December 2019

யாழ் மாநகரசபை சுகாதார சிற்றூழியர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நிறைவுக்குவந்தது!

Saturday, December 21st, 2019
யாழ் மாநகரசபை சுகாதார சிற்றூழியர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று இரவு யாழ் நகர்... [ மேலும் படிக்க ]

5 மணிரேரத்தில் யாழ்ப்பாணம் செல்ல லாம்: வருகிறது அதிவேக புகையிரதம்!

Friday, December 20th, 2019
யாழ்ப்பாணத்திற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் தொழில் துறைகளை உருவாக்குவது தொடர்பில் இந்திய துணைத் தூதுவர் குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Friday, December 20th, 2019
வடக்கு மாகாணத்தில்  தொழில் துறைகளை  மேம்படுத்துவதற்கான முயற்சிகள் உருவாக்குவது தொடர்பில்  இந்திய துணை தூதுவர் பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் கடல்தொழில் மற்றும் நீரியல் வள... [ மேலும் படிக்க ]

பொருட்களின் விலை அதிகரிப்பு: ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை!

Friday, December 20th, 2019
அரசி, வெங்காயம் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை மோசடியான முறையில் அதிகரித்தால் சட்டத்தை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை: வேகமாக பரவும் நோய் – உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தல்!

Friday, December 20th, 2019
இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது குளிருடனான காலநிலை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 20th, 2019
மக்களைப் பாதிக்கும் அனைத்துவித சட்டவிரோத செயற்பாடுகளும் விரைவில் கட்டுப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க விரைவில் சமூக அக்கறையாளர்களை அழைத்து ஆராயவுள்ளேன்.... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி புலம்பெயர்தேச முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 20th, 2019
தீவகப்பகுதி மட்டுமல்ல நாட்டின் எப்பகுதியிலும் முதலிட்டாளர்கள் அந்தந்த பிரதேசங்களினது மக்களினதும் நலன் சார்ந்து செயற்படும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதுடன்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் மத்தியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தோற்றுவித்தவர்கள் நாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! 

Friday, December 20th, 2019
ஈ.பி.டி.பியின் செயற்பாடுகள் தீவக பிரதேசங்களை மட்டும் உள்ளடக்கியதாக ஆரம்பிக்கப்பட்டதல்ல. அது இலங்கையில் வாழும் தமிழ் அனைத்து மக்களது அபிலாஷைகளையும் நிறைவு செய்து கொடுப்பதற்கான... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை! – தொலைபேசி பயன்படுத்துபவர்களை இலக்கு வைத்து மோசடி !

Friday, December 20th, 2019
இலங்கையில் தொலைபேசி பயன்படுத்துவோரை இலக்கு வைத்து மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் வேறு சில நாடுகளைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை மேலும் அதிகரிப்பு – வானிலை அவதான நிலையம்!

Friday, December 20th, 2019
நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்... [ மேலும் படிக்க ]