Monthly Archives: December 2019

நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை – அரசாங்கம் !

Friday, December 20th, 2019
இலங்கையின் புதிய நிர்வாகம் சாத்தியமான உடன்பாடு குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் ஜனவரியில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச... [ மேலும் படிக்க ]

மேலதிக பாதுகாப்பு வேண்டும் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Friday, December 20th, 2019
பண்டிகைக்காலத்தில் மேலதிக பாதுகாப்பை கோரி இருப்பதாக, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலின் போது உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

இம் மாதம் 23 ஆம் திகதி தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமன நேர்முக பரீட்சை !

Friday, December 20th, 2019
278 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்காக அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக்குழு உரிய வகையில் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றில் தகுதி பெற்ற அதிகாரிகளிடம் இருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உலக வங்கி 25 மில்லியன் டொலர் கடன் உதவி!

Friday, December 20th, 2019
உலக வங்கி 25 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை செயல்திறன் மிக்க நிர்வாகம் மற்றும் பொது நிதிமுகாமைத்துவ முதலான... [ மேலும் படிக்க ]

இந்திய அணி அபார வெற்றி !

Friday, December 20th, 2019
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி, 107 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. விசாகப்பட்டிணத்தில் நேற்று இடம்பெற்ற இந்தப்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் புதிய குடியுரிமை : ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை விதிப்பு!

Friday, December 20th, 2019
இந்தியாவின் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் சில மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்திய... [ மேலும் படிக்க ]

மார்ச் 03 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ஜனாதிபதி !

Thursday, December 19th, 2019
2020 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Thursday, December 19th, 2019
பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதுதொடர்பான அறிக்கை ஒன்றை உடனடியாக... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் தடையினால் வெடுக்குநாரி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Thursday, December 19th, 2019
கடந்த ஆட்சிக்காலத்தில் வெடுக்குநாரி விவகாரத்திற்கு தீர்வுகாணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்திய தடங்கல் காரணமாக குறித்த பிரச்சினை... [ மேலும் படிக்க ]

திருமண திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

Thursday, December 19th, 2019
இன, மத, குல பேதமின்றி இலங்கையர்கள் சகலருக்கும் திருமணம் முடிப்பதற்கான குறைந்த பட்ச வயதெல்லையை சட்டமாக்கும் மசோதா ஒன்று பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட... [ மேலும் படிக்க ]