Monthly Archives: December 2019

நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் யாழ்ப்பாணம் விமான நிலையம்!

Sunday, December 22nd, 2019
யாழ்ப்பாண விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தீவிர சோதனை நடவடிக்கை!

Sunday, December 22nd, 2019
யாழ்ப்பாணத்தில் இன்று காலைமுதல் மும்படையினரும் தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் அரைசொகுசு பஸ் சேவை இரத்து – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு!

Sunday, December 22nd, 2019
அரைசொகுசு பஸ் சேவை அடுத்தமாதமளவில் இரத்து செய்யப்படும் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவன பிரதானி பதவிகளுக்கு 60000 பேர் விண்ணப்பம்!

Sunday, December 22nd, 2019
அரச நிறுவன பிரதானிகளை நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கமைய நியமிக்கப்பட்ட குழுவுக்கு 60000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 18ஆம் திகதியுடன்... [ மேலும் படிக்க ]

இ.போ.சவின் முக்கிய தகவல்!

Sunday, December 22nd, 2019
எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச் சபை, ரயில்வே திணைக்களம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துச்சேவை... [ மேலும் படிக்க ]

அதிகாரத்தை யாரிடம் கொடுக்கவேண்டும் என்பதை சிந்தித்து முடிவெடுங்கள் – பாதிக்கப்பட்டதொண்டர் ஆசிரியர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, December 22nd, 2019
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சேவை நியமனங்களில் உள்ளீர்க்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் தமது நியமனதை உறுதி செய்து தருமாறு கோரி கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இன்றும் நாளையும் மழையுடனான காலநிலை தொடரும் – வானிலை அவதான நிலையம்!

Sunday, December 22nd, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் நாளையும் நீடிக்கும் எனவும், அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அதிக... [ மேலும் படிக்க ]

சுகாதார தொண்டர் நியமன இழுபறி நிலைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 22nd, 2019
சுகாதார தொண்டர் நியமனம் தொடர்பான இழுபறி நிலைமைக்கு விரைவில் நியாயமான முறையில் அவர்களது சேவை மூப்பு மற்றும் தராதரங்கள் கருத்தில்கொள்ளப்பட்டு வேற்றுமைகள் இல்லாது முன்னுரிமை... [ மேலும் படிக்க ]

கடல் உணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, December 21st, 2019
கடல் உணவு உற்பத்தி சார் தொழில் துறைகளை தீவகப் பகுதியில் கட்டியெழுப்பி அதனூடாக கடலுணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றியமைக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

காரைநகர் சீனோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் தரமுயர்த்தப்பட்டு பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 21st, 2019
வடபகுதியில் நலிவுற்று கிடக்கும் தொழில் துறையை மீளவும் கட்டியெழுப்பும் முயறையாக காரைநகர் சீனோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் தரமுயர்த்தப்பட்டு பிரதேச மக்களின் வாழ்வாதாரம்... [ மேலும் படிக்க ]