Monthly Archives: December 2019

மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!

Monday, December 23rd, 2019
நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றும் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா... [ மேலும் படிக்க ]

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை நீக்கம் – இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன!

Monday, December 23rd, 2019
பதிவு செய்யப்படாத காரணத்தினால் பொலிஸ் காவலில் வைக்கப்படுகின்ற இலகு இரு சக்கர வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]

பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளது – இறைவரி திணைக்களம்!

Monday, December 23rd, 2019
உள்ளுர் சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமகால அரசாங்கத்தினால் வற் வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக... [ மேலும் படிக்க ]

அமரர் மேரிதிரேசா நிக்கிலஸின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Monday, December 23rd, 2019
அமரர் மேரிதிரேசா நிக்கிலஸின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். வயது மூப்பின் காரணமாக இயற்கையெய்திய அமரர் மேரிதிரேசா நிக்கிலஸ்... [ மேலும் படிக்க ]

வதிரி மெ.மி.த.க பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாடசாலை கல்விச் சமூகம் ஆராய்வு!

Sunday, December 22nd, 2019
வதிரி மெ.மி.த.க பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக பாடசாலையின் அதிபர் தலைமையிலான கல்விச் சமூகத்தினர் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு முகவரகங்களுடன் ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு..!

Sunday, December 22nd, 2019
வெளிநாட்டு முகவரகங்களுடன் அனுமதி இன்றி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு மாகாண சபைகள் உட்பட அரச நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சுற்றறிக்கையின் ஊடாக மேற்படி உத்தரவு... [ மேலும் படிக்க ]

கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு நல்லாட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள்!

Sunday, December 22nd, 2019
நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலப் பகுதியில் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்பார்ப்புக்கள் எதுவுமே நிறைவேற்றப்படாமல் நிர்க்கதி நிலைக்கு... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்து: கவுதமாலாவில் 20 பேர் பலி!

Sunday, December 22nd, 2019
கவுதமாலா நாட்டில் பயணிகள் பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கவுதமாலா சிட்டியில் இருந்து கிழக்கே 150 கி.மீ. தொலைவில்... [ மேலும் படிக்க ]

40 வருடங்களின் பின்னர் கியூபாவின் முதல் பிரதமர் நியமனம்!

Sunday, December 22nd, 2019
40 வருடங்களின் பின்னர் கியூபா நாட்டின் முதல் பிரமதராக மெனுவல் மரிரோ குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 56 வயதுடைய இவர் கடந்த 16 வருடங்களாக கியூபாவின்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

Sunday, December 22nd, 2019
பொது ஒழுங்கை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்குடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் தொடர்புடைய உத்தரவை நீடிக்கும் அதி விசேட... [ மேலும் படிக்க ]