Monthly Archives: December 2019

சீரற்ற வானிலை: 64,608 பேருக்கு பாதிப்பு!

Tuesday, December 24th, 2019
நாட்டின் 7 மாகாணங்களில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை இதுவரை 3 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், 6 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். அத்துடன் 64,000 பேருக்கும் அதிகமானோர்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டில் முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறைப்பு!

Tuesday, December 24th, 2019
அரசாங்க வரிக் கொள்கைகளின் காரணமாக முச்சக்கர வண்டிகளுக்கான உதிரி பாகங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இலங்கை சுயதொழில்களில் ஈடுபடுவோரின் முச்சக்கர வண்டிச் சங்கத்தினால் இந்த... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதை நான் ஒருபோதும் விரும்பியது கிடையாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 23rd, 2019
வெளி மாவட்டங்களில் நியமனம் பெற்று ஐந்து வருடங்கள் கடந்தபோதும் இடமாற்றம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டுள்ள யாழ் மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கான இடமாற்றம்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் பருவகால நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தினால் 350 குடும்பங்ளுக்கு 16 இலட்சம் வருமானம்!

Monday, December 23rd, 2019
பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 75,000 மீன் குஞ்சுகள் நெடுந்தீவு நீர் நிலைகளில் விடப்பட்டுள்ளன. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வடமாகாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு தொடரும் எச்சரிக்கை!

Monday, December 23rd, 2019
வடமாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 7.00... [ மேலும் படிக்க ]

மக்களது பிரச்சினைகளுக்கு மக்களே காரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 23rd, 2019
அரியாலை தென்மேற்கு உதயபுரம் பகுதி கடற்றொழிலாளர் சங்க பகுதி மக்கள் தமது பிரதேசத்தில் காணப்படும் அத்தியாவசியமானதும் அடிப்படைத் தேவையுமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

தடம் மாறிச் செல்லும் இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த முயற்சிப்போம்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 23rd, 2019
மக்களையும் சமூகத்தையும் பாதுகாப்பது மட்டுமல்லாது தடம் மாறிச் செல்லும் எமது இளம் சமுதாயத்தையும் நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புக்களையும் திட்டங்களையும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்; அஷ்ரப் கானி வெற்றி!

Monday, December 23rd, 2019
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பதவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் திகதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23... [ மேலும் படிக்க ]

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Monday, December 23rd, 2019
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மனித பாவனைக்கு பயனற்ற உணவுப் பொருட்களை விற்பளை செய்த 726 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக... [ மேலும் படிக்க ]

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட பிரிவு!

Monday, December 23rd, 2019
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சில் விசேட ஆராய்ச்சி பிரிவொன்று அமைக்கப்படவுள்ளது. பாடசாலைகள் மற்றும் கட்டட நிர்மாண வளாகங்களில் டெங்கு நுளம்புகள்... [ மேலும் படிக்க ]