Monthly Archives: December 2019

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

Tuesday, December 24th, 2019
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் இன்று பதவியேற்றார். இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி... [ மேலும் படிக்க ]

குடாநாட்டை அச்சுறுத்தும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 24th, 2019
யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள சட்டவிரோத மணல் கடத்தல், வாள்வெட்டு உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்டம்!

Tuesday, December 24th, 2019
யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் இன்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எதிரான தொடர்: ரோகித் சர்மாவுக்கு ஓய்வு?

Tuesday, December 24th, 2019
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் ரோகித் சர்மா. அவர் இந்த ஆண்டு 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி ஓட்டங்களை குவித்துள்ளார். இதற்கிடையே அவர் இலங்கைக்கு எதிரான 20... [ மேலும் படிக்க ]

இராணுவத்துடன் வடகொரியா தலைவர் திடீர் ஆலோசனை!

Tuesday, December 24th, 2019
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான சமரச பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே இரு நாடுகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை :- 5 பேருக்கு மரண தண்டனை!

Tuesday, December 24th, 2019
கடந்த ஆண்டில் சௌதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஜனவரி 15 இல் ஸ்தாபிப்பு!

Tuesday, December 24th, 2019
வறிய குடும்பங்களைச் சேர்ந்த 100,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொலை நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைவாக பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு... [ மேலும் படிக்க ]

மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி!

Tuesday, December 24th, 2019
எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இராணுவத் தளபதி பத்தரமுல்ல... [ மேலும் படிக்க ]

மின்சார துறையின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானிப்பதற்கு புத்திஜீவிகள் குழு – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Tuesday, December 24th, 2019
மின்சார துறையின் எதிர்கால திட்டத்தை தீர்மானிப்பதற்கு புத்திஜீவிகள் குழு மின்சார துறையில் திட்டங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக புத்திஜீவிகள் குழுவின் ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை தற்காலிகமாக சிறிது குறைவடையும்!

Tuesday, December 24th, 2019
நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை டிசம்பர் 25ஆம் திகதியிலிருந்து தற்காலிகமாக சிறிது குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் வடக்கு மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]