பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
Monday, December 23rd, 2019பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மனித பாவனைக்கு பயனற்ற உணவுப் பொருட்களை விற்பளை செய்த 726 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மிளகாய் தூள், மசாலா தூள் மற்றும் அரசி வகைகள் ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
சம்பூர் அனல் மின்நிலையம் கைவிடப்பட்டது?
உள்ளூராட்சிச் சபைகளுக்கு தெரிவாகும் 2,000 பெண்கள்!
கந்தரோடையில் ஆயுத முனையில் அச்சுறுத்தி பெரும் நகைக் கொள்ளை – மூவர் சந்தேகத்தில் கைது!
|
|