Monthly Archives: October 2019

ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1923 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு!

Tuesday, October 29th, 2019
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் 1923 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேசிய தேர்தல் முறைப்பாட்டு... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் பிற நாட்டு மொழிகளை கற்பிக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, October 29th, 2019
அரச பாடசாலைகளில் பிற நாட்டு மொழிகளைக் கற்பிப்பதற்காக பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கமைய, 729 ஆசிரியர்கள் சேவைக்கு... [ மேலும் படிக்க ]

அடையாளப் பணிப்புறக்கணிப்பிற்கு ஆசிரியர்கள் தயார் – இலங்கை ஆசிரியர் சங்கம்!

Tuesday, October 29th, 2019
சம்பள முரண்பாடுகளை முன்வைத்து எதிர்வரும் 08ம் திகதி ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசாரங்கள் நிறைவு – தேர்தல் ஆணைக்குழு!

Tuesday, October 29th, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவு முடிவடையவிருக்கின்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், குறித்த ஜனாதிபதித் தேர்தலில்... [ மேலும் படிக்க ]

சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது !

Tuesday, October 29th, 2019
திருச்சி - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜிதின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: ஆட்சி ஏறியவுடன் 30 ஆயிரம் பேருக்கு நியமனம் – கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, October 28th, 2019
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வருகைதந்திருந்தபோது ஶ்ரீலங்கா பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை – யாழ்ப்பாணத்தில் கோட்டபய உறுதியளிப்பு!

Monday, October 28th, 2019
எதிர்வரும் கார்த்திகை மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று நான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி நிலங்களை விடுவித்தேன்: எஞ்சிய நிலங்களையும் விடுவிப்பேன் – யாழ்ப்பாணத்தில் கோட்டபய ராஜபக்ச உறுதி!

Monday, October 28th, 2019
யுத்தம் முடிந்து சில ஒரு சில ஆண்டுகளில் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காங்கேசன்துறை, வளலாய், தொண்டமானாறு வரையான காணிகளை நாம் விடுவித்திருந்தோம். எஞ்சியிருக்கும் காணிகளை... [ மேலும் படிக்க ]

தேர்தல் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக்குவோம் – யாழ். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, October 28th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அரசியல் வாதிகள் அல்லாது மக்கள் வெற்றியடைய வேண்டும். அத்தகைய மக்களுக்கான வெற்றியை உருவாக்கித் தரக்கூடியவர் ஜனாதிபதி மஹிந்த ராயபக்ச அவர்களது... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு- 20 போட்டியில் அவுஸ்திரேலிய வெற்றி!

Sunday, October 27th, 2019
இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு ௲ 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. அடிலெய்டில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]