Monthly Archives: October 2019

இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

Wednesday, October 30th, 2019
இலங்கைக்கு தெற்காக தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையானது அரேபியக் கடற்பரப்புக்கு நகர்ந்து தற்போது இலங்கைக்கு தென்மேற்காக நிலை கொண்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டது மடு மாதா திருத்தலம்!

Wednesday, October 30th, 2019
மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதன் உறுதிப் பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் பேர்டினன்ட்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ். தலைவர் படுகொலை – இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை!

Wednesday, October 30th, 2019
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி அண்மையில் கொல்லப்பட்டதை அடுத்து இலங்கைக்கு புதிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு!

Wednesday, October 30th, 2019
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு தற்காலிக கடிதம் ஒன்றை வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடையாள அட்டையில் உள்ள அனைத்து தகவல் மற்றும்... [ மேலும் படிக்க ]

எம்முடன் கைகோர்க்கும் மக்கள் தலை நிமிர்ந்து வாழ்வர் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, October 29th, 2019
எங்களுடன் கைகோருங்கள் நாம் சிறந்த வழிகாட்டியாக இருந்து உங்களின் எதிர்காலத்தை வளமாக்கித்தருவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

வெற்றிக்கு கைகொடுங்கள்: எர்காலத்தை வென்றெடுத்து தருவேன் – புதுக்குடியிருப்பில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Tuesday, October 29th, 2019
யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களை வழிநடத்துவதாக கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தவறுகளே இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பல அவலங்களை எதிர்நோக்க... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி!

Tuesday, October 29th, 2019
தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டினாவில் சமீபத்தில் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் எதிர்க்கட்சியான மத்திய இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்!

Tuesday, October 29th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள விசேட பாதுகாப்புடன் கூடிய காகித அட்டைகளினால் ஆன வாக்குப்பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, October 29th, 2019
நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலை ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, தென், மேல்,... [ மேலும் படிக்க ]

கடும் மழை: 8257 குடும்பங்கள் பாதிப்பு – இடர்முகாமைத்துவ நிலையம்!

Tuesday, October 29th, 2019
நாட்டில் நிலவுகின்ற கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 8257 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 371 குடும்பங்களைச்... [ மேலும் படிக்க ]