அடையாளப் பணிப்புறக்கணிப்பிற்கு ஆசிரியர்கள் தயார் – இலங்கை ஆசிரியர் சங்கம்!
Tuesday, October 29th, 2019சம்பள முரண்பாடுகளை முன்வைத்து எதிர்வரும் 08ம் திகதி ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தார்.
Related posts:
யாழ். மாவட்ட அரச அதிபர் அலுவலகத்திற்கு நிரந்தர பொலிஸ் பாதுகாப்பு பெற்றுக்கொள்ள முயற்சி!
கடல் வளத்தினைப் பாதுகாக்கும் பண்பாட்டினை மறந்து விடக்கூடாது: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்!
நல்லூர் திருவிழா வியாபாரத்துக்கு இம்முறை கடுமையான கட்டுப்பாடு!
|
|