Monthly Archives: September 2019

கதவுகள் திறந்திருக்கின்றது: தலிபான் அறிவிப்பு!

Wednesday, September 18th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க விரும்பினால், தங்களின் கதவுகள் திறந்திருப்பதாக தலிபான் அறிவித்துள்ளது. தலிபானின் தலைமை... [ மேலும் படிக்க ]

இளம் வீரரை விமர்சிக்கும் ரவிசாஸ்திரி!

Wednesday, September 18th, 2019
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷாப் பண்டின் ஷாட் தேர்வு, சில நேரங்களில் அணிக்கு பாதகமாக முடிந்து விடுகிறது என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

எரிவாயு விலையை குறைக்க ஆலோசனை?

Wednesday, September 18th, 2019
400 கிரம் பால் மாவின் விலையினை 20 ரூபாவினால் கூட்டவும் சமயல் எரிவாயுவின் விலையினை 250 ரூபாவினால் குறைக்கவும் வாழ்க்கை செலவு குழு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

மோட்டர் சைக்கிள் சாரதிக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Wednesday, September 18th, 2019
பலங்கொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதி பத்திரம், வரி செலுத்திய சான்றிதழ் மற்றும் வாகன அனுமதி... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய்பரவும் அபாயம்: பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Wednesday, September 18th, 2019
இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல் படி 45 ஆயிரம் பேர் வரை... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தேச இலங்கையர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

Wednesday, September 18th, 2019
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் – தினேஷ் குணவர்தன!

Wednesday, September 18th, 2019
நாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வையும் வழங்க முடியாத ஐக்கிய தேசியக் கடசியின் ஆட்சியை அகற்ற மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்... [ மேலும் படிக்க ]

மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

Wednesday, September 18th, 2019
மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று (18) அழைக்கப்பட்டுள்ளார். மின்சார சபைக்கு மேலதிகமாக... [ மேலும் படிக்க ]

இ.போ.ச. போராட்டம்: வெறிச்சோடி கிடக்கும் யாழ்.மத்திய பேருந்து நிலையம்: பாடசாலை மாணவர்கள் பரிதவிப்பு!

Wednesday, September 18th, 2019
இலங்கை போக்குவரத்து சபை ஊழியா்கள் 3வது நாளாக பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பணி புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் வெறிச் சோடி... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு: நோயாளர்கள் பெரும் அவதி!

Wednesday, September 18th, 2019
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளதனால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு... [ மேலும் படிக்க ]