டெங்கு நோய்பரவும் அபாயம்: பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Wednesday, September 18th, 2019இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல் படி 45 ஆயிரம் பேர் வரை டெங்கினால் இந்த வருடத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த வருடத்தில் டெங்கினால் 44 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். இந்நிலையில் 39 ஆயிரம் பேர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதிலுள்ள தடைகள் என்ன ? - விளக்கம் கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்க...
மதங்களைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடாது - புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்...
|
|