சிதம்பரம் ஆலயத்திற்கு செல்லும் பயணிகள் பதிவுகள் ஆரம்பம்!
Tuesday, January 9th, 2018
இந்தியாவில் உள்ள சிதம்பரம் ஆலயத்திற்கு செல்லும் பயணிகள் பதிவுகள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடமாகாண ஆளுநர் அலுவலத்தில் உள்ள இந்து கலாசார திணைக்களப் பிரிவில் சிதம்பரத்திற்கு செல்லும் பயணிகள், தமது கடவுச் சீட்டினை காட்டிப் பதிவுகளை தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
ஏதிர்வரும் 12 ஆம் திகதி முதல் பயணிகள் தமது பதிவுகளை முன்னெடுக்க முடியுமென்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
Related posts:
ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!
எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது ஊடரங்குச் சட்டம் !
பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு - ருவண்டா ஜனாதிபதியுடனும் சந்திப...
|
|
நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி தொடர்பில் அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக 21 முறைப்பாடுகள்!
கொரோனா தொற்றின் வீரியம் மக அதிகரிப்பு - தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வு...
கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் - இலங்கை மத்திய வங்கி அறிவி...