“எழுக தமிழ்“ போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் -மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு!

Thursday, September 22nd, 2016

எதிர் வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள‘எழுக தமிழ்’ வாழ்வுரிமைக்கான சனநாயக போராட்டத்திற்கு குழும வர்க்க பேதமின்றி இன விடுதலை வேண்டி போராடும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எம் வாழ்வியல் இருப்பை மேலும் வலுப்படுத்த அலையலையாய் அணிதிரள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

dsc3034_27042016_kaa_cmy

 

Related posts: