Monthly Archives: July 2019

பயணிகளை ஏற்றிய பேருந்து சாரதிகளிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Monday, July 29th, 2019
அலுவலக பேருந்துகள் ஆறில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து சாரதிகள் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மேல் மாகாண வீதிப் பயணிகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகள் உற்பத்தி!

Monday, July 29th, 2019
உலகிலேயே அதிக நச்சுத் தன்மை கொண்ட காய்கறி உற்பத்தி இலங்கையில்இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக மாகாணசபை தேர்தல்?

Monday, July 29th, 2019
ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக மாகாணசபை தேர்தலை நடத்தும் அதி விசேட வர்த்தமானியை ஜனாதிபதி விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி, சட்டமா அதிபர்,... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

Monday, July 29th, 2019
புகையிரதம், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் ஏனைய அனைத்து பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியினால்... [ மேலும் படிக்க ]

கழிவுகள் இறக்குமதியை தடுக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Monday, July 29th, 2019
வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படும் கழிவுகளின் இறக்குமதியை தடுக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பிரித்தானியாவில் இருந்து சுமார் 5 ஆயிரம் மெற்றிக்... [ மேலும் படிக்க ]

மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தில் ஊழல்!

Monday, July 29th, 2019
2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க குறித்த காலப்பகுதியில் அமைச்சுப்... [ மேலும் படிக்க ]

கோர விபத்து – யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர் பலி!

Monday, July 29th, 2019
மதவாச்சி வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அனுராதபுரம் - மதவாச்சி வீதியில் வஹாமலுகொல்லேவ பிரதேசத்தில் லொறி ஒன்றும்... [ மேலும் படிக்க ]

விபத்துக்குள்ளான கப்பலை அகற்றுமாறு உத்தரவு – சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை!

Monday, July 29th, 2019
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஹூனவட்டுன - ருமஸ்வெல பகுதியில் விபத்துக்குள்ளான 'ஸ்ரீலங்கன் குளோரி' என்ற சரக்கு கப்பலை குறித்த இடத்தில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

பிரதமர் விசேட தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம்!

Monday, July 29th, 2019
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடி – 07 பேர் கைது!

Monday, July 29th, 2019
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 07 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 36... [ மேலும் படிக்க ]