பிரதமர் விசேட தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம்!
Monday, July 29th, 2019நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்திருந்தார்.
அன்றைய தினம் சில அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, அமைச்சரவை அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரே இவ்வாறு சாட்சியம் அளிக்கவுள்ளனர்.
Related posts:
ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் - தென்னிலங்கை அரசியலில் புதிய திருப்பம்!
தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்திக்க வ...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங...
|
|