விரைவில் உள்ளூராட்சி தேர்தல் – அமைச்சர் கிரியெல்ல!
Thursday, June 22nd, 2017உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்த போதே அமைச்சர் இததை குறிப்பிட்டார். அமைச்சர் கயந்த கருணாதிலக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில்இடம்பெற்றது.இதனை அமைச்சர் கயந்த கருணாதிலக்க சபையில் முன்வைத்தார். தவிர, உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலமும் சபையிர் சமர்ப்பிக்கப்பட்டது.
Related posts:
உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம்!
வினைத்திறனற்றவர்களை நம்பியதால் இன்றும் ஏதிலிகளாக வாழ்கின்றோம் - வலைஞர் மடம் பகுதி மக்கள் ஆதங்கம்!
வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்!
|
|