மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தில் ஊழல்!
Monday, July 29th, 20192015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க குறித்த காலப்பகுதியில் அமைச்சுப் பதவிகளை வகித்த இருவரை அழைக்க கடந்த நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க, அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர்.
Related posts:
ஹரிஸ்ணவி மக்களுடைய மனங்களிலிருந்து மறைந்துவிட்டாளா ? தாயார் உருக்கம்!
உண்மை நீதி ஆணைக்குழு ஜனவரியில் அமைக்கப்படும் - பிரதமர் ரணில் உறுதி!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏனைய மதங்களையும் உயர்வாக மதிக்கும் குணமுடையவர் - இந்துமத பீடத்தின் செயலாளர் ப...
|
|