சட்டவிரோத மீன்பிடி – 07 பேர் கைது!
Monday, July 29th, 2019சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 07 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 36 வயதெல்லைக்குட்பட்ட மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.
கைது செய்ப்பட்டுள்ள மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
காணாமல்போன உறவினரை மீட்டுத்தருவதாக கூறி பணமோசடி!
பாடசாலை, பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பம்!
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்ப...
|
|