Monthly Archives: June 2019

“சுரக்ச” காப்புறுதிக்கு காப்புறுதி இல்லை – ஊழலே மிஞ்சி இருக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 18th, 2019
பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு என மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் ஒரு காப்புறுதித் திட்டம் ‘சுரக்சா” – அதாவது பாதுகாப்பு என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அது தொடர்பில் அண்மைக்காலமாக... [ மேலும் படிக்க ]

மதுவரிக் கட்டளைச் சட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 18th, 2019
கடந்த ஆண்டில் மதுவரித் திணைக்களம் மேற்கொண்ட சுற்றி வளைப்புகளின்போது சுமார் 203.46 மில்லியன் ரூபா அத் திணைக்களத்திற்கு வருமானமாகக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அதேநேரம்,... [ மேலும் படிக்க ]

நாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உருவாக்கப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 18th, 2019
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுபோலவே இன்று இந்த நாட்டில் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு என்பது பிளவுபட்டுள்ள நிலையில், அது இனவாதிகளுக்கும்,... [ மேலும் படிக்க ]

மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, June 18th, 2019
யாழ் மாவட்ட விவசாய மக்களுக்கு கடந்த வருடமும் 50 வீத மானிய அடிப்படையில் அரசாங்கம் 220 மெற்றிக் தொன் வெளிநாட்டு விதை உருளைக் கிழங்கினை வழங்கியுள்ள நிலையில், இந்த வருடமும் கால போக உருளைக்... [ மேலும் படிக்க ]

மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, June 18th, 2019
யாழ் மாவட்ட விவசாய மக்களுக்கு கடந்த வருடமும் 50 வீத மானிய அடிப்படையில் அரசாங்கம் 220 மெற்றிக் தொன் வெளிநாட்டு விதை உருளைக் கிழங்கினை வழங்கியுள்ள நிலையில், இந்த வருடமும் கால போக உருளைக்... [ மேலும் படிக்க ]

நாளை நள்ளிரவு முதல் புகையிரத பணிப்புறக்கணிப்பு!

Tuesday, June 18th, 2019
சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள் நாளை(19) நள்ளிரவு முதல்... [ மேலும் படிக்க ]

மண்டைதீவில் சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கு நடவடிக்கை!

Tuesday, June 18th, 2019
மண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகம் முன்னெடுக்கவேண்டும் என பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]

யாழில் கற்றாளை பிடுங்கிய இருவர் கைது!

Tuesday, June 18th, 2019
மண்கும்பானில் சட்டவிரோதமான முறையில் கற்றாளைகளை பிடுங்கிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கற்றாளைகள் பிடுங்கப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு... [ மேலும் படிக்க ]

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழப்பு!

Tuesday, June 18th, 2019
2013 ஆம் ஆண்டு இராணுவத்தால் பதிவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மூர்சி நீதிமன்றத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்... [ மேலும் படிக்க ]

ரயில் நிலையங்களில் Wi-Fi வலயங்களை நிறுவ தீர்மானம்!

Tuesday, June 18th, 2019
நாடு முழுவதுமுள்ள 53 ரயில் நிலையங்களில் 89 Wi-Fi வலயங்களை நிறுவுவதற்கு இலங்கையின் முன்னணி இணைய சேவை வழங்குநர்கள் தீர்மானித்துள்ளதாக, கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேல்... [ மேலும் படிக்க ]