நாளை நள்ளிரவு முதல் புகையிரத பணிப்புறக்கணிப்பு!

Tuesday, June 18th, 2019

சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள் நாளை(19) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

Related posts:

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை - முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன!
ஜனாதிபதியுடன் பெரமுன உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் சந்திப்பு – கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான பொ...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம் – மூவரை கட்சியிலிருந்த...